Wednesday, February 16, 2005

மோனத்தவம்

காதல் கலைத்துப்போட்டதை
மறுபடி அதனதன் இருப்பில்
கிடத்திப்பார்த்ததில்
ஆண்மையின் மரபணுக்கள்
உணர்த்தும் பெண்மைத்தேடலும்
பெண்மையின் மென்மையில்
உறைந்துகிடக்கும் ஆண்மைத்தேடலும்
மொழிகளற்று சன்னமாக அதிர்வதை
அமைதியாய் உணர முடிகிறது!

1 Comments:

At Fri Feb 18, 10:04:00 PM 2005 , Anonymous Anonymous said...

காதலின் கோலங்கள் கவிதை சொல்ல..

கவிதையின் கோலங்கள் உறவில் செல்ல..

உறவின் கோலங்கள் நினைவில் மெல்ல..

வாழ்த்துக்கள் சிவாபெரியண்ணன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home